உள்ளூர் செய்திகள்

திரு விளக்கு பூஜை

நத்தம்: குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை