உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி தாய் பலிமகள் காயம்

கார் மோதி தாய் பலிமகள் காயம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பு கார் மோதி தாய் பலியானார். காயமடைந்த மகள் சிகிச்சையில் உள்ளார்.ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சரோஜாவும் 43, மகள் கீர்த்தனாவும் 9, காமாட்சி அம்மன் கோயில் முன்பு நேற்று முன் தினம் இரவு நடந்து சென்றனர். சிவகங்கை சென்ற கார் சென்டர் மீடியனில் மோதிய வேகத்தில் எதிர்பக்கத்தில் நடந்து சென்ற சரோஜா, கீர்த்தனா மீது மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். சரோஜா நேற்று இறந்தார். கீர்த்தனா சிகிச்சையில் உள்ளார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை