உள்ளூர் செய்திகள்

நடராஜர் அபிஷேகம்

பழநி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு யாகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி