உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஜனவரியில் நிலக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அணைப்பட்டியில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்,ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சாவை சில்லறை விற்பனை செய்தது மதுரை உசிலம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்த விவேக் என்பது தெரிந்தது. போலீசார் நேற்று விவேக்கை,கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை