உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

பழநி: பழநி கோதமங்கலம் நான்கு வழிச்சாலையில் பழநி எருமக்கார தெருவை சேர்ந்தவர் ராஜு 65. இவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) பழநி நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை