உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டம் பாட்டத்துடன் பாதயாத்திரை பக்தர்கள்

ஆட்டம் பாட்டத்துடன் பாதயாத்திரை பக்தர்கள்

வேடசந்துார்: பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா இன்று துவங்கும் நிலையில் ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, வாகனத்தில் பக்தி பாடல்கள் முழங்க ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். வழி நெடுகிலும் தங்கி பயணத்தை துவக்குகின்றனர். நேற்று காலை 11:30 மணிக்கு வேடசந்துார் வழியாக மணப்பாறை குருசாமி தங்கராஜ் தலைமையிலான பக்தர்கள் குழு பழநி நோக்கி ஆடல் பாடலுடன் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ