வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நினைத்த நேரத்தில் ஆம்னி பேருந்தில் பறக்க காசு இருக்கு ஆனால் குறைந்த கட்டணத்தில் இயங்கும் இரயில் வண்டி வேண்டுமா?இருந்த இடத்தை முன்னேற்ற முடியவில்லை வாழும் இடத்தையும் சர்வ நாசம் செய்து முடிச்சாச்சு இன்னும் அடங்க வில்லை பேராசை.... நல்ல வேளை இலவச இரயில் வண்டியை கேட்க வில்லை.
இதைத்தான் நான் பலமுறை சுட்டி காட்டினேன். எழியமக்களுக்கு பயன் படுத்தி வந்த இரயில் வண்டிகளை விரைவு வண்டி என்று கூறி பிஜேபி ஏமாற்றி வருகிறது. இரயில் நிலையஇத்தில் டூ வீலர் 10 நிமிடங்கள் நிறுத்தினாலும் 10 ரூபாய் வசூல். முன்பதிவு இல்லா பெட்டிகள் குறைப்பு, இப்படி பல கஷ்டங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறது பிஜேபி அரசு. நெல்லை டூ சென்னை இக்கு தினசரி முன்பதிவு இல்லா வண்டி வேண்டும் . பிஜேபி செய்யுமா?
இதுக்குத்தான் விடியல் அரசின் லொடக்குபாண்டி பஸ்கள் இருக்கே. பெண்கள் டவுன் பஸ்ஸிலேயே ஓசீல போய் சென்னை வரைக்கும் போகலாம்.
எல்லோரும் மதுரை, திருச்சி, சென்னைக்கு குடி போயிருங்க. பிரதான் மந்திரிக்கி வந்தே பாரத் திட்டப்படி ரயிகள் அங்கே மட்டும்தான் நிக்கும். இன்னும் 350 விமான நிலையங்கள் கட்டப் போறாங்களாம். போயிட்டா ப்ளேன்லேயே போகலாம். நாமதான் வல்லரசு. சின்ராசு.