உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி

கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி

நத்தம்: நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோயிலில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள் நடந்தது. மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. அங்கிருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி