உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டம்

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டம்

வேடசந்துார் : வேடசதுாதூர் நேருஜி நகரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நுாற்றாண்டு விழா , விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் பூபதி ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், பிரபு முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அமர்நாத், மீனாட்சி சுந்தரம், சேதுராஜ் பேசினர். ஹிந்துக்கள் அனைவரும் தேசத்திற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை