உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

திண்டுக்கல் : சிறுமலையை சேர்ந்தவர் மீனா 45. இவரின் உறவினர் சங்கர். இருவரும் சிறுமலை அடர் வனப்பகுதியிலிருந்து காற்றுக்கு முறிந்த மரத்துண்டுகளை கட்டி எடுத்து வந்தனர். சோதனைச் சாவடியில் வனத்துறையினர் சோதனையில் 5 கிலோ சந்தன மரத்துண்டுகளை எடுத்துவந்தது தெரிந்தது. விசாரணையில் 5 கி.மீ.,க்கு அப்பால் மலை உச்சியில் கீழே கிடந்த துண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தனர். இருவரிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை