உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை

சின்னாளபட்டி : ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி பூரண பலன் வேண்டி சின்னாளபட்டியில் சிறப்பு பூஜை நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முன்னதாக நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஆத்துார் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் பிரதீபா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை