உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமையல் மாஸ்டர் தற்கொலை

சமையல் மாஸ்டர் தற்கொலை

வேடசந்துார் : வேடசந்துார் ஆத்துமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சுப்பிரமணி60. இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி