உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பஸ்களை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,

 பஸ்களை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்னகலையம்புத்துார் வழியாக பழநி-பெத்தநாயக்கன்பட்டி,தொப்பம்பட்டி, புளியம்பட்டி வழியாக தாதநாயக்கன்பட்டிக்கு புதிய பஸ்களை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை