உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

 கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

பழநி: பழநி மதுவிலக்கு போலீசார் செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது வீ.கூத்தம்பட்டி அரசு பள்ளி அருகே சித்தையன் கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ்20, அரக்காபட்டியைச் சேர்ந்த சக்திகுமார் 22 விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்