உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

பழநி: பழநி அடிவாரம் அம்பேத்கர் தெரு பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேரந்த மகேஷ் குமார் 24, சரண் கண்ணன் 22 ஆகியோரை கைது செய்த பழநி அடிவாரம் போலீசார் 75 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை