உள்ளூர் செய்திகள்

கார் மோதிபெண் பலி

வடமதுரை: பிலாத்து கம்பிளியம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் 58. நேற்று மாலை பாலக்குறிச்சி பிரிவு அருகே நடந்து சென்ற போது கார் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை