உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணியாளர்கள் போராட்டம்

பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்களுக்காக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு போராட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் , அலுவலர்கள் சங்கம் சுப்பையா பேசினார். பேரூராட்சி ஊரியர்கள் சங்க மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுகந்தி கலந்து கொண்டனர். நிர்வாகி உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை