உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

வடமதுரை: பாடியூர் பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகம்மாளின் வளர்ப்பு மகன் பாலா 37. தங்கை தங்கமணிக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை