உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி

சிறுத்தை கடித்து கன்று குட்டி பலிசத்தியமங்கலம்.தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் கானகரையை சேர்ந்த விவசாயி ஆனந்த். பட்டி அமைத்து மாடு வளர்த்து வருகிறார் நேற்று காலை வழக்கம் போல் பால் கறக்க சென்றபோது, கன்றுக்குட்டி கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. சிறுத்தை கடித்திருக்கலாம் என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை