உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவல்துறை பார்வையாளர் நியமனம்

காவல்துறை பார்வையாளர் நியமனம்

ஈரோடு;ஈரோடு, திருப்பூர் மாவட்டத்துக்கு போலீஸ் தேர்தல் பார்வையாளராக ராம கிருஷ்ண ஸ்வரண்கர் நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், இன்று முதல் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை