உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவருக்கு ஊக்கத்தொகை

பள்ளி மாணவருக்கு ஊக்கத்தொகை

டி.என்.பாளையம், பங்களாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த, 83 மாணவ, மாணவியருக்கு, பங்களாபுதுார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 2.25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை நேற்று வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முருகேசன், தலைவர் செல்வநாயகம் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை