உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு : ஜாதி ஆணவ படுகொலையை கண்டித்தும், இதை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றக்கோரியும், தமிழ் புலிகள் கட்சி-யினர் சார்பில், சூரம்பட்டி நால் ரோடு அருகே நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்-கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் இள-வேனில், தென்மண்டல செயலாளர் திருவளவன் பங்கேற்றர்.மதுரை, கள்ளிக்குடியில் அழகேந்திரன் என்ற இளைஞர் மாற்று சமூக பெண்ணை காதலித்ததால், தலையை துண்டித்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஜாதி மறுப்பு திரு-மணம் செய்து வைத்ததால் நெல்லையில் மா.கம்யூ., கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை