உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏமாற்றிய மழை சுட்டெரித்த வெயில்

ஏமாற்றிய மழை சுட்டெரித்த வெயில்

ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை மழைக்கான அறிகுறி தென்பட்டது. எந்த நேரத்திலும் மழை பெய்ய கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. இதேபோல் மாவட்டத்திலும் மழை எங்கும் பெய்யவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது. 35 டிகிரி செல்சியசாகவும், 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்தது. கொளுத்திய வெப்பத்தால் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ