உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

தாராபுரம், : தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அம்பேத்கர் நகரில், ஒரு வாரமாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நி-லையில் நேற்று முன்தினம் வந்த குடிநீர், மக்க-ளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஆத்-திரமடைந்த, 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை கரூர்-பழநி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி