உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர்களுக்கு போர்வை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு போர்வை வழங்கல்

ஈரோடு : ஈரோடு, ரங்கம்பாளையத்தில், 25வது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ,. சார்பில், துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் துாய்மை பணியாளர், 35 பேருக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல் தலைவர் காமராஜ், பொது செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை