உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.40 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.2.40 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 20,058 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 25.53 ரூபாய் முதல், 3௨ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 8,229 கிலோ தேங்காய், 2.௪௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை