உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 14 மி.மீ., மழை

சென்னிமலையில் 14 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக சென்னிமலையில், 14 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மொடக்குறிச்சியில்-5.20, கொடுமுடி-4, அம்மாபேட்-டையில்-9 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. ஈரோடு மாநகரில் அதிகாலையில் ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் துாறல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை