உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 19ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்

19ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு வருவாய் கோட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிக-ளுக்காக வரும், 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். விவசாய நிலங்-களை அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடை-களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்-கைகளுக்கு தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை