உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 22 மி.மீ., மழை

சென்னிமலையில் 22 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில், 22 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-6 மி.மீ., மொடக்குறிச்சி-4.20, பெருந்துறை-13, பவானி-5.40, வரட்டுபள்ளம் அணை-4, கோபி-15.20, கொடிவேரி அணை-4.60, குண்டேரிபள்ளம் அணை-16.20, நம்பியூர்-5, தாளவாடியில்-2 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை