மேலும் செய்திகள்
1,000 டன் நெல் ஈரோடுக்கு வரத்தானது
31-Oct-2024
2,000 டன் நெல் வரத்து
20-Oct-2024
ஈரோடு: தெலுங்கானா மாநிலம் சரளப்பள்ளியில் இருந்து சரக்கு ரயிலில், 42 பெட்டிகளில், 2,600 டன் புழுங்கல் அரிசி நேற்று ஈரோடு வந்-தது. ரயிலில் இருந்து இறக்கி சுமை தொழிலாளர்கள் ஏற்றி, நுகர்-பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்-கப்படும் என்று தெரிகிறது.
31-Oct-2024
20-Oct-2024