உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புழுங்கல் அரிசி 2,600 டன் வருகை

புழுங்கல் அரிசி 2,600 டன் வருகை

ஈரோடு: தெலுங்கானா மாநிலம் சரளப்பள்ளியில் இருந்து சரக்கு ரயிலில், 42 பெட்டிகளில், 2,600 டன் புழுங்கல் அரிசி நேற்று ஈரோடு வந்-தது. ரயிலில் இருந்து இறக்கி சுமை தொழிலாளர்கள் ஏற்றி, நுகர்-பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்-கப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை