மேலும் செய்திகள்
பவானிசாகர் அணையில் 15.2 மி.மீ., மழை பதிவு
20-Oct-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் லேசான வெயிலும், அவ்வப்போது மேகமூட்டமும் காணப்பட்டது. சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக எலந்தைகுட்டை மேட்டில்-33.4 மி.மீ., பதிவானது. குண்டேரிப்பள்ளம் அணை-9.2, தாளவாடி-6.5, கோபி-6.2, பெருந்துறை, சென்னி-மலையில் தலா, -1 மி.மீ., மழை பதிவானது.
20-Oct-2024