மேலும் செய்திகள்
கொடுமுடியில் 79.80 மி.மீ., மழை
07-Aug-2025
ஈரோடு:தென் மேற்கு பருவமழை ஈரோடு மாவட்டத்தில், இந்தாண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனாலும் லேசான மழை அவ்வப்போது பெய்கிறது. நேற்று முன்தினம் பவானி, நம்பியூரில் அதிகபட்சமாக தலா, 7 மி.மீ., மழை பதிவானது. கவுந்தப்பாடியில், 3.6, அம்மாபேட்டையில், 6.60 மி.மீ., மழை பதிவானது.
07-Aug-2025