உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் குறைதீர் கூட்டம்

வேளாண் குறைதீர் கூட்டம்

வேளாண் குறைதீர் கூட்டம்ஈரோடு, நவ. 26-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வரும், 29ல் வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை