மேலும் செய்திகள்
இன்று இனிதாக...
11-Oct-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும், 31 காலை, 10:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக, 2ம் தள கூட்ட அரங்கில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது.அன்று காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்னை குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.
11-Oct-2025