உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 31ல் வேளாண் குறைதீர் நாள் கூட்டம்

வரும் 31ல் வேளாண் குறைதீர் நாள் கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும், 31 காலை, 10:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக, 2ம் தள கூட்ட அரங்கில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது.அன்று காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்னை குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை