உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு

கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையம், கீழ்பவானி வாய்க்காலில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியான முதியவரின் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. கடத்துார் போலீசார் மற்றும் நம்பியூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ