உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பில் மாற்றம்

கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பில் மாற்றம்

ஈரோடு, டிச. 18-மார்கழி மாதமான தற்போது, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.தனுர் மாதமாகிய (மார்கழி) தற்போது, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பூஜை அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கிய பின் தீபாராதனை நடக்கும். 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, 11:30 மணிக்கு நடை சாற்றப்படும்.மீண்டும் மாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு. 7:31 மணிக்கு நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை