உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் சாவு

அந்தியூர், :அந்தியூர் பிரம்மதேசம் கண்ணம்பாறையை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், 75; டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் சந்தியம்பாளையத்திலுள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினார். பிரம்மதேசம் ஆர்.வி.எஸ்.,நகர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ