உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில், சாலையோர ஆக்கி-ரமிப்பை அகற்றும் பணியை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சா-லைத்துறை சார்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டா-வது நாளாக நேற்று பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் இருந்து, மீனாட்சி சுந்தரனார் சாலை இருபுறமும், அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையிலும், மேட்டூர் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகில், சத்திரோடு ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை