மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
31-Jan-2026
தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
31-Jan-2026
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
31-Jan-2026
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
31-Jan-2026
அந்தியூர்: அந்தியூரிலிருந்து பர்கூர் வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்தியூர் புதுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கர்நாடக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், ராமபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் நடேசனை (50) போலீஸார் கைது செய்தனர். லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026