மேலும் செய்திகள்
வீட்டின் மாடியில் கஞ்சா வளர்த்த தம்பதி கைது
08-Nov-2024
சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மாக்கம்பாளை-யத்தை அடுத்த கோம்பையூரில், ரோந்தில் ஈடுபட்டனர். அப்பகு-தியில் மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த பிரபு-சாமி, 31, என்பவரை கைது செய்தனர். ௩ அடி உயர த்தில் 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
08-Nov-2024