உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடம்பூரில் நாளை மனுநீதி நாள் முகாம்

கடம்பூரில் நாளை மனுநீதி நாள் முகாம்

ஈரோடு: சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்துார் உள்வட்டம் கடம்பூர் டான்போஸ்கோ மாணவர் இல்லத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை