உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது

சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பைய்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் அரவிந்த், 27; 'ஏசி' மெக்கானிக். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை இரண்டாண்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அரவிந்த் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி