உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நர்ஸ் விபரீத முடிவு

நர்ஸ் விபரீத முடிவு

டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அருகேயுள்ள கணக்கம்பாளையம், எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த தொழிலாளி கருப்பன் மகள் சூரியபிரபா, 23; பி.எஸ்.சி., நர்சிங் முடித்த சூரியபிரபா, கோபியில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். நேற்று வீட்டிலிருந்த சூரிய பிரபா மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கான காரணம் குறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்