உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கி மயில் சாவு

மின்சாரம் தாக்கி மயில் சாவு

காங்கேயம், வெள்ளகோவில், கல்லுகுட்டைமேடு பகுதியில் தனியார் தோட்டத்து வழியாக செல்லும் மின் கம்பியில் மயில் அமர்ந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்துள்ளது. தோட்ட உரிமையாளர், தன்னார்வ அமைப்பை சேர்ந்த நிர்வாகியிடம் தகவல் தெரிவித்துள்ளார். மயிலை மீட்டு, வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை