மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
27-Jun-2026
போக்சோ வழக்கில் டிரைவர் கைது
27-Jun-2026
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
27-Jun-2026
பா.ம.க., சார்பில் ஆலோசனை கூட்டம்
27-Jun-2026
ஆப்பக்கூடலில் சாரல் மழை
27-Jun-2026
அந்தியூர்: மத்திய அரசு பட்ஜெட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்-கீடு நிதி குறைவாக உள்ளதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகி-றது. அந்த வகையில் அந்தியூர் தாலுகா அலுவலக முன்புறம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஈரோட்டில், நகர செயலாளர் செந்தில்குமார் தலை-மையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் ராஜூ பேசினர்.
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026
27-Jun-2026