உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 15ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

15ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வரும், 15ம் தேதி ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர். அனைத்து வகையான பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். இரு தரப்பினருக்கும் அனுமதி இலவசம். விபரத்துக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்களில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை