மேலும் செய்திகள்
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
03-Jul-2025
காங்கேயம், காங்கேயத்தில் போக்குவரத்து போலீசார், விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து அபராதம் வசூலிக்கின்றனர். அந்த வகையில் கடந்த மாதத்தில், நடத்திய வாகன சோதனையில், குடிபோதை, தலைக்கவசம் அணியாதது, உரிமம் இல்லாதது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில், 1,523 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, 1.௨௦ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி தெரிவித்தார்.
03-Jul-2025