உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவி விபரீத முடிவு

மாணவி விபரீத முடிவு

ஈரோடு:ஈரோடு 46 புதுார் கரும்பாறை இந்தியன் நகரை சேர்ந்த பாபு-கவிதா தம்பதி மகள் தருணிகா, 19; தனியார் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. ஒரு வாரமாக பெங்களூருவில் உள்ள தோழிகளை பார்த்து வர பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். தனியாக செல்ல அனுமதி மறுத்ததால், வீட்டில் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி ஈரோடு தாலுகாபோலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை