உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

ஈரோடு,ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் சமோசா வியாபாரம் செய்பவர் சுரேஷ், 41; நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் சமோசா விற்று கொண்டிருந்தார். அப்போது ரயிலுக்காக நின்றிருந்த திருநெல்வேலி, வள்ளியூரை சேர்ந்த முருகன், 39, சமோசா வாங்கியுள்ளார். பணம் தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி ரயில்வே போலீசார், முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி