உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி, 35; பட்டாசு தயாரிக்கும் தொழிலாளி; இவரின் மனைவி நந்தினி, 25; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த, 19ல் நந்தினி மாயமானார். உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாரிச்சாமி புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ